Saturday, 12 March 2011

கல்லறை கவிதைகள்


 உன்னுடன் மட்டுமே பேச துடித்து கொண்டிருந்த பொது பேசாத நீ 
துடிப்பு  நின்ற உடன் ஏன் பேச வந்தாய்  என் கல்லறைக்கு. . . .!!!!




உன்னை காண ஏங்கி கொண்டிருக்கும் என் விழிகள் விரைவில் தூங்கி கொண்டிருக்கும் என் கல்லறையில் . .!








என் நினைவில் நீ இருந்த வரை 
நீ என்னை நினைக்கவில்லை 
உன் நினைவில் நான் வந்துவிட்டேன் 
எனக்கு நினைவே இல்லை. . .!








நான்  சுவாசித்த  பொது  அவள்  நேசிக்கவில்லை 
அவள்  நேசித்த  பொது  நான்  சுவாசிக்கவில்லை . . . .!









எப்போதும்  உன்னை  தேடி  தானே  நான்  வருவேன்
இப்பொது  மட்டும்  ஏன்  நீ  வந்தாய்  என்னை  தேடி
.
.

என்  கல்லறைக்கு . . .  :(




காதல்  இல்லாத  அவளின்  கூந்தலை  அலங்கரிபதை  விட
காதல்  உள்ள  உன்  கல்லறையை  அலங்கரிபதே  மேல் . . . . ! :(


நான்  அவளுக்காக எழுதாத கவிதையே இல்லை
அவள்  எனக்காக  எழுதிய ஒரே கவிதை கல்லறை  மணலில்  என்னுடைய  பெயர் .  :(




என்னை நீ நேசிக்காத பொது எதற்காக நான் சுவாசிக்க வேண்டும். . .? :(


உன் நினைவுகள் ஏதும் இல்லாத நாள் என்னுடைய நினைவு நாள். . . :(




நான் உன் மீது கொண்டுள்ள பாசம் என் சுவாசம் நின்ற பின்னும் பேசும். . . :(




பிடித்தது கிடைக்காத இவ்வுலகில் நிலைத்து நிற்பதில் என்ன பயன்.....!!!


என் கவிதைகளுக்கு மட்டுமே அவள் சொந்தம் என எண்ணினேன் அனால் இப்போது என் கல்லறைக்கும் அவளே சொந்தம் ...!!!


கடலில்  விழுந்தால்  கரைக்கு  திரும்பலாம் காதலில்  விழுந்தால்  கல்லறை  தான் . . . :(