Thursday, 3 February 2011

My love Kavithai's

என்னையே எனக்கு அழகாக காட்டிய மிக சிறிய கண்ணாடி தான் உன் கண்கள் .......!



பூவில்  உள்ள வாசம் போகலாம் 
ஆனால் . . . .
நான் உன் மீது கொண்டுள்ள பாசமும்  நேசமும் என் சுவாசம் உள்ள வரை போகாது . . . . :)












பேச நினைப்பதெல்லாம் மறந்து விடுகிறேன் ....!
உன் குரல் கேட்ட அடுத்த நொடி :*

நினைவில் நீ நிறைந்துவிடுகிறாய் ..........! 






கண்கள் உலகை காண்பதற்கு படைக்கப்பட்டது
உன்னை பார்த்த பின் உலகம் கண்களுக்கு தெரியவில்லை
என் உலகமே நீயாகிவிட்டாய் ......!


உடல் உறவு காதல் அல்ல
உள்ளத்தின் உறவும் உணர்வுமே உண்மையான காதல் .....! 


3 comments: