Friday, 4 February 2011

missing you

மீன்களுக்கு  தண்ணீரில் வாழ்க்கை......!
எனக்கு கண்ணீரில் வாழ்க்கை.......!
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் .......!


தொலைவில் நீ சென்றாலும் நினைவில் நீ இருப்பாய் . . . .!

எனக்கு  நினைவிருக்கும் வரை என் நினைவில் நீ இருப்பாய் . . . !












உன்னை பற்றி நினைக்கும் நேரம்
நான் என்னை பற்றி மறக்கும் நேரம் .......! என்றும் உன் நினைவுகளுடன் ......! :(


உனக்காக  சிந்திய  கண்ணீரை  பூக்களின்  மேல்  சிந்திருந்தால்
பூக்கள் கூட  வாடாமல் இருந்திருக்கும் ...!
நாம் வளர இவன் வாடுகிரானே என்று எண்ணி ...!!!!









தூங்கும் பொது கனவில் நீ 
எங்கும் பொது நினைவில் நீ
பார்க்கும் பொது மட்டும் ஏன் தொலைவில் . . . .? :(
















கண்கள் உன்னை தேடுவதால் தான்
தூக்கம் என்னை தேடவில்லை ......!


பேய்கள் கூட என்னை காதலிக்கும்
உன்னை நினைத்து நான் உறங்காமல் இருப்பதை கண்டு ......!


உலகிற்கு தண்ணீர் மழை
எனக்கு கண்ணீர் மழை
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ......!

No comments:

Post a Comment